Hello Guest! Welcome to our Website.
Something you might want to know about us.
Don't be hesitated to contact us if you have something to say.

Tamil FM

                                                                                   

Thursday, November 10, 2011

சிவசித்தன்

மனிதனை உணரும் நிலை நீ அறிய,
வாசியோகம் நீ அறி மானிடனே !

மனிதனை மாற்ற நீ நினைக்கிறாயா,
நீ வாழும் உலகில் அறிய கலை !

மனிதனே நீ உன்னை அறியும் கலைதான்
சிவசித்தனின் வாசியோக கலை அறியும் !

மனிதனே தன்னை அறியாமல் இறைவனை தேடாதே ,
உன்னை நீ அறிய என்னை படைத்தான்!

மனிதனே என்னை நீ யார் ? என்று அறிய
என் வாசியோக கலை அறி!

மனிதனே உண்மை உண்மையை தேடி அறியும்
நீ என்னை உணர்ந்தால் உன்மனதின் தடை நீ அறிவாய் !

மனிதனே உண்மையை உணர்ந்து அறி, அறிந்த பின்
படைத்தவன் தன்னையே பார்!

மனிதனே உண்மையை நீ உணர்ந்து அறிந்தது இல்லை ! அறிய வா
மனித உடலின் உள்ளிருக்கும் பத்தாம் அறிவையும் , இறைவனையும் அறிய வைக்கிறேன் !


மனிதனே அறியாத உலகில் , மனிதன் தேடி அலைகிறான் !
உலகிற்கு இந்தகலையை வெளிபடுத்த இறைவன் எனக்கு கட்டிய கருவியில் நீயும் ஒருவன் !

என்னை உணர்ந்து செயல் படு !!!

என்றும்
சிவசித்தன்
 

Chat

Followers